Cholas are Telugu Rajput- சோழர்கள் தெலுகு ராஜ புத்திர வம்சத்தினர்
இடைக்கால சோழர்கள் , தெலுகு ஷத்ரிய வர்ணதவர் (ராஜ புத்திரர்கள்) என்பதற்கு ஆதாரம்...
தென் இந்தியா சாம்ராஜ்யத்தில் , சாளுக்கிய,
மேலை சாளுக்கிய,
கீழை சாளுக்கிய,
வாகடக,
விஷ்ணு கொண்டின,
சலங்கயன,
பிரிகபலயன,
கோட வம்ச,
பல்லவ,
வசிஸ்டா,
கஜபதி,
ஆந்திர இக்ஷாவகு,
தெலுகு சோழ,
ரெனாடி சோழ,
பூசபாடி,
சதவாஹான,
சாளுக்கிய சோழ ( முதலாம் குலோததுங்க முதல் மூன்றாம் ராஜ ராஜ வரை - திட்டமிட்டு திராவிட சூழ்ச்சி செய்து மறைக்கப்படுகிறது.)
ஆகிய சாம்ராஜ்யம் ராஜ புத்திர சாம்ராஜ்யம் என்று ஆந்திர , கர்நாடக அரசு தொல்லியல் ஆய்வு படி ஏற்கனவே நிரூபிக்க பட்டது.
1) இடைக்கால சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்தவர் என்று கூறுகிறார், இவரது தந்தை ஶ்ரீ காந்த சோழ.
தெலுகு சோழ சாம்ரஜ்யம் தற்போது உள்ள கடபா பகுதியில் இருந்தது, ஆந்திர அரசு தொல்லியல் ஆய்வு படி தெலுகு சோழ சாம்ரஜ்யம் ராஜ புத்திர சாம்ராஜ்யம்.
2)இடைக்கால சோழ எந்த கல்வெட்டிலும் தங்களை தமிழர்கள் என்றோ தமிழ் குடி என்றோ கூறவில்லை,
ஆனால் திருவாலங்காடு செப்பேட்டில், சமஸ்கிருதத்தில், தங்களை சூர்யா வம்சதவர் என்றும் , மனு , இக்ஷவாகு, ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி தங்களின் முன்னோர் என்றும், கஷயபா கோத்ரம் என்றும் கூறி உள்ளனர். மனு , இக்ஷாவாகு, ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி ராஜ புத்திர வம்சத்தில் வந்தவர்கள்.
3) சூரிய வம்சம் , சந்திர வம்சம் என்ற இரு பிரிவும், காஷ்யப, தனஞ்சய, கௌண்டன்ய, வசிஸ்ட ஆகிய நான்கு வகை கோத்ரம் இன்றளவும் ராஜ புத்திர வர்ணத்தில் மட்டும் உள்ள கோத்திரம் ஆகும்.
4) இடைக்கால சோழ வம்சத்தினர் கீழை சாளுக்கிய வம்சத்தில் வழி வழியாக திருமண உறவு வைத்துக் கொண்டு உள்ளனர், ஆனால் ஒரு திருமண உறவு கூட பாண்டியகளிடமோ, சேரர், சிங்களிர்டமோ வைத்துகொள்ள வில்லை.
5) ராஜ ராஜ சோழன் தாத்தா அரின்ஜெய சோழன் மனைவி வீமன் குந்தவை கீழை சாளுக்கிய இளவரசி.
ராஜ ராஜ சோழன் தன் மகள் குந்தவை நாச்சியாரை, கீழை சாளுக்கிய மன்னன் விமலாதித்த வர்மவிற்கு மனம் முடித்தார்.
ராஜேந்திர சோழன் தன் மகள் அம்மங்கை தேவி கீழை சாளுக்கிய மன்னன் ராஜ ராஜ நரேந்திர வர்மா விற்கு மனம் முடித்தார்.
6)ராஜேந்திர சோழன் மகன் அதி ராஜேந்திர சோழன் இறந்த பிறகு, வாரிசு இல்லாத காரணத்தால் , பெண் வழி வாரிசான ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துண்க ( குலோத்துங்க) சோழ என்று பட்டம் அளித்தனர், குலம் உத்த்துங்க சோழ என்ற சொல்லுக்கு பொருள், குலத்தை செழிக்க வந்த சோழ என்றுஆகும்.
இவர் தான் சோழ, சாளுக்கிய நாட்டை இணைத்து, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் நிறுவினர்.
கடாரம் படையெடுப்பின் போது இவர் தான் கடற்படை தளபதி.(commander in chief)
இவர் ராஜ ராஜ நரேந்திர சாளுக்கிய மகன் ஆவார். இவர் தான் ராஜ மகேந்திரா வரம் (ராஜ்முந்திறி) நகரத்தை நிறுவியவர்.
பாண்டியகளை, சேரர் களையோ அழைக்காமல், ராஜ புத்திர அழைத்து முடி சூட்டினர்.
7) சோழர்களின் இயர் பெயர்கள் அனைத்திலும் வர்மா என்ற ராஜ புத்திர சாதி பெயர் உள்ளது.
ராஜ ராஜ சோழன் இயர் பெயர் அருள் மொழி வர்மா..
ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுராந்தக வர்மா..
கரிகால சோழன் இயர் பெயர் ஆதித்ய வர்மா..
பராந்தக சோழன் இயர் பெயர் வீர நாராயண வர்மா..
இதே சாதி பெயர் பல்லவர்களிடமும் உள்ளது, வர்மாகள் பயன் படுத்திய போர் களையே வர்ம கலை. வரமா என்பதும் சமஸ்கிருதம், கலை என்ற சொல்லும் சமஸ்கிருதம் தான்.
வர்மா என்பது இன்றளவும் ராஜ புத்திர இனத்தவர் மட்டுமே பயன் படுத்தும் சாதி பெயர். ராஜஸ்தான் ஹரியானா முதல் ஆந்திர, கர்நாடக ,கேரள வரை இப்பொழுதும் பயன் படுத்தி வருகின்றனர்.
8) 3 சங்கங்கள் வைத பாண்டியர் விட வலிமையான சோழர்கள் ஒரு சங்கம் கூட வைக்கவில்லை, தங்கள் பெயர்களை, பட்ட பெயர்களை அனைத்திலும் சம்ஸ்கிருதம் வைத்தனர். ராஜ கேசரி , வீர கேசரி, பார கேசரி, கொபர கேசரி , போன்றை.
தங்களுடைய சமஸ்கிரத பெயர்களைச் தூய தமிழில் எழுத முடியாததால், ஷ, ஸ, ஜ, ஶ்ரீ, ஹ, போன்ற தமிழ் அட்டவணை இல்லாத எழுத்துகளை அறிமுகம் செய்தனர்.
9) இடைக்கால சோழ, சாளுக்கிய சோழர்களும், கடைசி வரை பாண்டியர்களை சேரர்களை சிங்களர்களை எதிரியாக தான் பார்த்தனர்.
ராஜ ராஜ சோழன் என்ற பட்டமே பாண்டியர்களையும் சேரர்களையும், வீழ்த்தி வாங்கியது.
பாண்டிய நாடாக, கேரள நாடாக, சிங்கள நாடாக போன்ற பட்ட பெயர்களும் உண்டு. தெலுங்கு குல காலா , ஷத்திரிய சிகாமணி என்ற பட்டமும் உண்டு.
வீர பாண்டிய தலை கொண்ட கோபர கேசரி என்பது ஆதித்ய கரிகாலன் பட்ட பெயர்களில் ஒன்று. வீர பாண்டிய தலையை வெட்டிய பெரிய சிங்கம் என்று பொருள்.
10) கோவில் கல்வெட்டுகள் தமிழில் உள்ளது என்பது ஒரு ஆதாரமாக கருதுவது தவறு . ஏண் என்றால் , ஊரில் உள்ள வழக்கு மொழியில் தான் கல்வெட்டு வைப்பார்கள், மக்கள் கோவிலை சுற்றி வரும் போது படித்து தெரிந்து கொள்ள.
விஜயவாடாவில் இருந்து வந்த குலோத்துங்க, அவர் வம்ச மன்னர்கள் தமிழில் தான் கல்வெட்டு வைத்தனர்.
பின்பு ஹம்பியை தலைநகராக கொண்ட விஜய நகர சாம்ராஜ்யம் கட்டிய கோவில் கல்வெட்டுகள் தமிழில் தான் உள்ளது, ஶ்ரீ கிருஷ்ண தேவ ராயர் ஆட்சியில் தான் விஜய நகர சாம்ராஜ்யம் விரிவடைந்தது , ஆனால் அவரது தாய் மொழி துளு.
தமிழில் கல்வெட்டு வைத்ததற்காக இடைகால சோழர்கள் தமிழர்கள் என்றால், சாளுக்கிய சோழர்களும் , விஜயநகர மன்னர்களும், நாயக மன்னர்களும் தமிழர்களே..
11) பீமாவரம், ராஜமுந்திரி போன்ற நகரங்களில் வாழும் ராஜ புத்திர வம்சத்தினர் தங்களது (இண்டி பேரு) வீட்டு பெயர்களை சோழ , சோடா என்றும் ஜாதி பெயர்களை வர்மா , ராஜா , ராஜு என்றே இன்றளவும் போட்டு கொள்கின்றனர். தஞ்சையில் உள்ள ராஜ புத்திரர்கள் ராஜூலு (ரஜாவாலு - ராஜா என்ற சொல்லுக்கு தெலுகு வார்த்தை) என்று போட்டுகொல்கின்றனர்
12) இவை திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சோழ முன்னோர்.. இதை நிறைய பெயர்களை தூய தமிழில் எழுதவே முடியாது..
மனு
இக்ஷவாஹு
விக்குக்ஷி
புரஞ்ஜெய
ககுட்ஸ்த
கக்ஷிவட்
ஆரியமன்
அனாலப்ரடப்ட
வென
பிரித்து
துந்துமர
யுவனஸ்வ
மண்டாத்ரி
முசுகுந்த
வல்லப
பிரித்ளக்ஷ
பர்திவசுடமணி
திர்க பாஹு
சந்திரஜிட்
சங்கிருதி
பாஞ்சப
சத்யா விராட
ருத்ர ஜிட்
சிபி
மருட்ட
துஷ்யந்த
பரத - ரகு
அஜா
தசரத
ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி
சித்ராரத
சிட்ராஸ்வ
சித்ரா தவன்
மிர்தியு ஜித்
சித்ரா ராத
வ்யக்ரகேடு
நரேன்திர பாட்டி
வாசு
விஸ்வ ஜீட்
பெருநட்கில்லி
கரிகால
Comments
Post a Comment